அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி – மர்ம நபர் கைது…!!

Read Time:1 Minute, 30 Second

2491d4d6-d622-44e1-8f66-d5e118128cc6_S_secvpfஅமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

சுமார் 4 முதல் 5 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட நோக்கத்துடன் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபர், ராபர்ட் லெவிஸ் டியர் (வயது 59) என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலைகளின் வீரவணக்கம்…!! -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)…!!
Next post பழனியில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் மலர்..!!