கொழும்பில் கடத்தப்பட்டவர் நீர்கொழும்பில் விடுவிப்பு…!!

Read Time:48 Second

56271942Untitled-1கொழும்பு – 2 பகுதியில் கடத்தப்பட்ட ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வேனில் வந்த இனந்தெரியாத நால்வராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இவரைக் கடத்திச் சென்றுள்ளதோடு, பின்னர் கடத்தல்காரர்களால் அவர் நீர் கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?
Next post யாழில் கஞ்சாவுடன் ஏழ்வர் கைது…!!