ஆழ்வார்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு…!!

Read Time:50 Second

383c6e42-fe62-4b90-aa9a-760bef3541a1_S_secvpfமயிலாப்பூரை சேர்ந்தவர் சுதா (வயது 35). இவர் ஆழ்வார்பேட்டை சி.பி.ராம சாமி சாலையில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் சுதா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டார்.

இதே போல் அதே பகுதியில் சென்ற ராஜசேகர் என்பவரிடம் மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு…!!
Next post வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர்–மாமியார் மீது புகார்..!!