கூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை…!!

Read Time:35 Second

crime_25ஹபராதுவ – தல்பே பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தவராவார்.

இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் டிரக்டர் வண்டியின் சாரதி உயிரிழப்பு..!!
Next post நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய பெண்…!!