கூரிய ஆயுதத்தில் தாக்கி ஒருவர் கொலை…!!
Read Time:35 Second
ஹபராதுவ – தல்பே பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தவராவார்.
இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating