இஸ்ரேலியரை தாக்க முயன்ற பாலஸ்தீனர் சுட்டுக்கொலை..!!

Read Time:1 Minute, 21 Second

timthumb (1)இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான எல்லைப் பிரச்சினை வலுத்து வருகிறது. தினந்தோறும் இஸ்ரேலியர்களை, பாலஸ்தீனர்கள் கார்களை கொண்டு மோதுவதும், கத்தியால் குத்தி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகி உள்ளது.

அவ்வாறு தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனர்கள் 96 பேரை இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்று உள்ளனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பகுதியான மேற்கு வங்கி அருகே இஸ்ரேலியர் ஒருவரை பாலஸ்தீன நபர் கத்தியால் தாக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேலிய போலீசார் அந்த பாலஸ்தீனரை சுட்டுக்கொன்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு..!!
Next post கொழும்பில் இளம் யுவதிக்கு வைபர் மூலம் முத்தம் : 65 வயது முதயவர் கைது..!!