சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!
Read Time:48 Second
தமிழ்நாடு – சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக இதுவரைக்கும் 210 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் , பலர் இடம்பெயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் ஞாயிற்று கிழமை வரை விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
Average Rating