சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!

Read Time:48 Second

imageதமிழ்நாடு – சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக இதுவரைக்கும் 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , பலர் இடம்பெயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் ஞாயிற்று கிழமை வரை விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.எஸ் இற்கு எதிராக பிரிட்டன் முதலாவது தாக்குதல்..!!
Next post ரஸ்யரின் கழுத்தை வெட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)…!!