தடபுடல் விருந்து

Read Time:58 Second

high_22.jpgயானைகள் மட்டுமல்ல, குரங்குகளும் தாய்லாந்தில் பிறக்க அதிர்ஷ்டம் செய்திருக்கும் போலிருக்கிறது. யானைகளை அதிகளவில் பராமரிக்கும் தாய்லாந்து மக்கள், குரங்குகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை லோப்புரி என்ற இடத்தில் குரங்குகளுக்கு சிறப்பு படையல் நடத்துகின்றனர். இந்த ஆண்டின் படையல் நிகழ்ச்சி நடந்தது. அதில் 2,000 கிலோ எடையில் பழங்கள், காய்கறிகள், குளிர்பானங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டன. அவற்றை வானரக் கூட்டம் முற்றுகையிட்டு விரும்பியதை தின்று தீர்த்தன. பழங்களை ஆர்வமாக இங்கே சில குரங்குகள் ருசிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராமேஸ்வரத்தில் “விடுதலை புலி’ இலங்கை தப்ப முயன்ற போது கைது!!
Next post வாயில் பிளாஸ்திரி ஒட்டி மருத்துவ மாணவர்கள் நூதன போராட்டம்..!!