ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் கடும் நில நடுக்கம்: 7.1 ரிக்டர் ஆக பதிவு…!!
Read Time:54 Second
ஆஸ்திரேலியா அருகே இந்திய பெருங்கடலில் 7.1 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய பெருங்கடலில் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 3,100 கி.மீ. மற்றும் ஹியர்டு, மேக் டொனால்டு தீவுகளில் இருந்து 1000 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.
7.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் அறிவித்துள்ளது.
கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Average Rating