தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் உதவி…!!

Read Time:35 Second

5d30eaf1-40d0-4d5d-ba74-a76416278bdd_S_secvpfதமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்க்கப்பல்களில் வந்த நிவாரண பொருட்களை வினியோகம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் படை வீரர்கள் நேரடியாக வழங்குகிறார்கள்..!!
Next post நைஜீரியா அருகே லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி..!!