பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவிற்கு பிணை…!!
Read Time:42 Second
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது , பாராளுமன்ற உறுப்பினரின் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டை கருத்தில் கொண்டாகும்.
அதன் அடிப்படையில் இரண்டு ,5 இலட்ச சரீர பிணையும் , ஒரு இலட்ச சரீர பிணையுடனும் விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Average Rating