பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவிற்கு பிணை…!!

Read Time:42 Second

download (1)இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகரவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது , பாராளுமன்ற உறுப்பினரின் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டை கருத்தில் கொண்டாகும்.

அதன் அடிப்படையில் இரண்டு ,5 இலட்ச சரீர பிணையும் , ஒரு இலட்ச சரீர பிணையுடனும் விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரண தரப் பரீட்சை நாளை 8ம் திகதி ஆரம்பமாகிறது..!!
Next post பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடூரம்..!!