சங்குபிட்டி கடலில் சுழியில் சிக்கி, யாழ் இளைஞன் பலி..!!

Read Time:30 Second

c3a570ba-248f-4591-bcdf-15b3025f11f1நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் பரிதாபகரமாக சுழியில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று பூநகரி சங்குப்பிட்டி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினமே அவரது இளைஞனின் உடலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறந்தாங்கி அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட நண்பரை மீட்க சென்ற வெல்டர் படுகொலை…!!
Next post பதுளையில் மூன்று பேர் மீது கத்தி குத்து..!!