சங்குபிட்டி கடலில் சுழியில் சிக்கி, யாழ் இளைஞன் பலி..!!
Read Time:30 Second
நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் பரிதாபகரமாக சுழியில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று பூநகரி சங்குப்பிட்டி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினமே அவரது இளைஞனின் உடலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating