சிவனொளிபாதமலை யாத்திரை பூரணை தினத்துடன் ஆரம்பம்..!!

Read Time:1 Minute, 14 Second

timthumbசிவனொளிபாதமலை யாத்திரை காலம் எதிர்வரும் உந்துவப் பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தெய்வீக பொருட்கள் மற்றும் தந்த தாது அடங்கிய பேழை என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.

இந்தமுறை முதல் தடவையாக 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாத மலைக்கு ஒரு ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி – பலாபத்தல வீதி ஊடாக பயணிக்கவுள்ளது.

அதிக பக்தர்களின் கோரிக்கைகளுக்கு அமைய முதல் தடவையாக தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மடுல்ல – ஓப்பநாயக்க, பலங்கொட, பின்னவல ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவெட்டி:மனைவியுடன் தகராறு : நஞ்சருந்திய கணவர் தற்கொலை..!!
Next post இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்..!!