சாப்பிடதாததால் தன் தாய் கோவத்திற்கு ஆளான குழந்தை…!!
Read Time:1 Minute, 3 Second
குழந்தைகள் என்ன பேசுவார்கள் என்று இது வரை பார்த்திருபிர்களா! அவர்கள் பேசினால் எப்படி இருக்கும், அவர்கள் நம்மை போல் செய்கை செய்து காமித்தாள் எப்படி இருக்கும். இங்கே ஒரு குழந்தையை பாருங்க.
அந்த குழந்தை தனது தாயார் கோவத்திற்கு ஆளாகி உள்ளார் காரணம் அந்த குழந்தை தன்னுடைய சாப்பாடை சரியாக சாப்பிடதாததால், தனது தாயார் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டதற்கு சாக்கு போக்கு சொல்லுவதை பாருங்கள்.
இந்த குழந்தை சிறுவயதிலேயே இப்படி பேசினால் பெரியவராய் மாறியதும் இன்னும் என்னென்ன பேசுமோ தெரியவில்லை! இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை எடுத்து யு டுபிள் போட்டுள்ளார்.
Average Rating