கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு..!!

Read Time:55 Second

Sikkim boy body found hanging in Kalimpongகல்முனை வட்டவிதானை வீதியில் வசித்து வந்த யோகலிங்கம் (62) என்பவர் இன்று காலை 10 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் ஏற்கனவே சுகவீனமுற்றவர் எனவும், இவரது மனைவி சுனாமியின் போது மரணமடைந்து விட்டதாகவும் அவர் தற்போது அவருடைய வீட்டிலே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு கல்முனை பதில் நீதவான் பேரின்பராஜா சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை – திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும்…!!
Next post திருச்சி போலீஸ் அதிகாரி செக்ஸ் டார்ச்சர்: பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணீர்..!!