அவுஸ்திரேலிய பிரஜையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது..!!

Read Time:1 Minute, 27 Second

arrest-logo-720x480இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் எல்ல பிரதேசத்தில் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 26 வய­து­டைய இளம் பெண்ணையே குறித்த நபர் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

எல்ல பிர­தேச மசாஜ் நிலை­யத்தில் தொழில் புரியும் ஒருவரே இவ்வாறு கைதுசெய்­யப்­பட்­டுள்ளார்.

எல்ல பிர­தே­சத்­துக்கு சென்ற அவுஸ்­தி­ரே­லிய நாட்டுப் பிர­ஜை­, அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மசாஜ் மத்­திய நிலை­யத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, மசாஜ் செய்யும் நபர், இவ் இளம் பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த முயன்­றுள்ளார். இது குறித்து அப்பெண், எல்ல பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டவே, எல்ல பொலிஸார் குறிப்­பிட்ட நபரைக் கைது செய்­துள்­ளனர்.

இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணையை பொலிஸார் முன்­னெ­டுத்­து­ள்­ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவதி கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு…!!
Next post பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இன்று முதலாண்டு நினைவுநாள் அனுசரிப்பு..!!