சிறுவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் கைது…!!

Read Time:1 Minute, 25 Second

13739article-nephew-1-1208அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரான சிறுவனொருவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான பெகி பிலிப்ஸ் எனும் இப்பெண், 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் இக்குற்றச்செயலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்காலத்தில் மேற்படி சிறுவன் 15, 16 வயதானவனாக இருந்தான் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவனின் உறவினர் ஒருவரை பெகி பிலிப்ஸ் திருமணம் செய்திருந்தார். அதன்பின் மேற்படி சிறுவன் இத்தம்பதியின் வீட்டில் வசிக்க ஆரம்பித்ததையடுத்து பெகி பிலிப்ஸ் அச்சிறுவனுடன் தகாத உறவை ஆரம்பித்ததாகவும் அதன்பின் நூற்றுக்கும் அதிகமான தடவை அச்சிறுவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இன்று முதலாண்டு நினைவுநாள் அனுசரிப்பு..!!
Next post வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு..!!