தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றிற்கு சென்ற வடிவேல் சுரேஷ் எம்.பி…!!

Read Time:1 Minute, 9 Second

2039396232Sureshஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதற்காக பெற்றோல் போத்தல்களுடன் சென்றுள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று அவர் பெற்றோல் போத்தல்களுடன் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

எனினும் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றோல் போத்தல்களை பாராளுமன்றத்திற்குள் எடுத்துச் செல்லவிடாது அவரை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தூர் மேயர் கொலை வழக்கு: போலீஸ் விசாரணைக்கு பயந்து கவுன்சிலர் தற்கொலை…!!
Next post விபத்தில் கணவன் ஸ்தலத்தில் பலி; மனைவி படுகாயம்…!!