11 வயதான சிறுவன் துஷ்பிரயோகப்படுத்தியவர் தப்பி ஓட்டம்..!!

Read Time:1 Minute, 8 Second

eca1668c-f569-4e5e-80fd-02973b0ff66811 வயதுதான ஆண் சிறுவன் யொன்றை துஷ்பிரயோகப்படுத்திய நபரை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

தனது குழந்தை துஷ்பிரோயகப்படுத்தலுக்கு உள்ளாகிய தகவல் கிடைத்துள்ளதாக கோரி, குறித்த குழந்தையின் தாய் வென்னப்புவ காவற்துறைக்கு முறைப்பாடு செய்தமையை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தை தற்போது மாரவில மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிப்பு…!!
Next post மட்டக்களப்பில் கடும் காற்று..!!