சவுதியில் 12 ஆணிகளை விழுங்க வைத்த கொடூரம்…!!
Read Time:43 Second
சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவருக்கு வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
புத்தளம் – மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
Average Rating