சவுதியில் 12 ஆணிகளை விழுங்க வைத்த கொடூரம்…!!

Read Time:43 Second

timthumbசவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவருக்கு வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

புத்தளம் – மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு….!!
Next post இலங்கை வருகிறார் சுஷ்மா…!!