உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி…!!

Read Time:42 Second

imagesகுருநாகல் மாஸ்பொத விகாரைக்கு அருகாமையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

உந்துருளி ஒன்றும் வேன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இரு இளைஞர்களும் குருநாகல் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை வருகிறார் சுஷ்மா…!!
Next post ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!