மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!

Read Time:34 Second

94423986-74a6-404a-983c-61769fee9fcc_S_secvpfஅம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் 2 வயது 8 மாதம் ஆண் குழந்தை ஒருவர் ,அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்ற சந்தர்பத்தில் குழந்தை திருகு ஒன்றை மின் பிளக்கில் செழுத்திய சந்தர்ப்பத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!
Next post கொரட்டூர் ரவுடி கொலையில் 4 பேர் கைது…!!