மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!
Read Time:34 Second
அம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் 2 வயது 8 மாதம் ஆண் குழந்தை ஒருவர் ,அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்ற சந்தர்பத்தில் குழந்தை திருகு ஒன்றை மின் பிளக்கில் செழுத்திய சந்தர்ப்பத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Average Rating