தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…!!

Read Time:1 Minute, 18 Second

timthumbதன்னாமுனை மைலம்பாவெளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்வரன் (வயது 10) என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் நேற்று (19/12/2015) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தேவாலயம் ஒன்றிற்கு சென்றிருந்த குறித்த சிறுவனின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் வீடு திரும்புகையில் சிறுவன் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வாரா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் சர்வதேச தீவிரவாதி சமீர் காந்தர் பலி…!!
Next post அழகிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்…!!