புகையிரதம் முன் பாய்ந்து இளைஞன் தற்தொலை..!!
Read Time:54 Second
அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்தது கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கமுவ தாபால் காரியலயத்திற்கு அருகில் குறித்த இளைஞன் நேற்று இவ்வாறு உயிரிழந்ததாக காவல் துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
18 வயதுடைய குறித்த இளைஞன் கிரிபாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது சடலம் கல்கமுவ மருத்துவ மனை, பிரேத பரிசோதணை அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating