அடடே ! எவ்ளோ அழகா வித்தை காட்டுறாரு…!!
Read Time:51 Second
உலகில் பிறக்கும் அனைவருக்கும் திறமைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் அதை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று.
இது மாதிரியான வேலைகள் செய்ய பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை. செய்ய முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை எனினும் பொறுமை இழந்தால் ஒன்றும் சாத்தியம் இல்லை .
சில்லறை நாணயங்களை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து பாலம் போல் அதனை வடிவமைகிறார் பிறகு அந்த நாணயங்கள் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் அப்டியே நிற்கின்றது.
Average Rating