நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது..!!

Read Time:1 Minute, 3 Second

download (1)கேகாலை – ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே இவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் கேகாலை – ஒலகங்கந்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பெண் தப்பியோட்டம்..!!
Next post ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!