போதைப் பொருள், அஸ்பிரின் எனக் கூறி நாய் உணவை விற்பனை செய்த யுவதி கைது…!!

Read Time:1 Minute, 31 Second

13853_40அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் நாய்­க­ளுக்­க­ளுக்­கான உணவை, ஹெரோயின் போதைப்­பொருள் மற்றும் அஸ்­பிரின் மருந்து எனக் கூறி விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

22 மேகன் மேயர் எனும் இந்த யுவதி நாய்­க­ளுக்­கான உலர் உண­வுப்­பொ­ருளை பதப்­ப­டுத்தி, அதை ஹெரோயின் போதைப் பொருள் எனக் கூறி விற்­பனை செய்து வந்தார்.

அண்­மையில் மாறு­வே­டத்­தி­லி­ருந்த பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ரி­டமே தனது “போதைப் பொருளை” விற்­பனை செய்தார்.
மேற்­படி அதி­காரி அப்­பொ­ருளை ஆய்­வுக்கு அனுப்­பி­ய­போது அது போதைப் பொருள் அல்ல என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

எனினும், மேகன் மேயர் கைது செய்­யப்­பட்டார். இவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் 12 வரு­ட­காலம் வரை­யான சிறை­தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவர் ஏற்­கெ­னவே திருட்டுக் குற்­றச்­சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலின மாற்றம் செய்த தம்பதியினர் பெற்றோராகின்றனர்; மனைவி மூலம் கணவர் கர்ப்பிணியானார்..!!
Next post வெள்ளைத் திமிங்கிலம் உயிரிழப்பு நீரியல் பூங்காவுக்கு ஒருநாள் விடுமுறை..!!