ஓடும் பஸ்சில் தவறி விழுந்து எல்.ஐ.சி. ஊழியர் பலி…!!
Read Time:33 Second
மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 74). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர். இவர் நேற்று அண்ணா சதுக்கத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். ஆழ்வார்பேட்டை அருகே வரும் போது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating