ஓடும் பஸ்சில் தவறி விழுந்து எல்.ஐ.சி. ஊழியர் பலி…!!

Read Time:33 Second

63c4710c-aa7a-405d-9672-80367e7edcf5_S_secvpfமேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 74). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர். இவர் நேற்று அண்ணா சதுக்கத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். ஆழ்வார்பேட்டை அருகே வரும் போது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவண்ணாரப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிறுமியிடம் சில்மிஷம்: என்ஜினீயர் கைது..!!
Next post சந்தவாசல் பஸ் நிலையம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி…!!