கேட்பவர் மனதை உருக்கும் காதலின் வலி…!!
Read Time:54 Second
எத்தனையோ பாடல்கள் சினிமாவில் வந்தாலும் காதல் பாடல்கள் என்றாலே ஒரு தனி மவுசு இருக்கும். அது கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையில் இருபதால்தான. அவ்வாறு இங்கு இந்த பாடலை கேளுங்கள்.
மாயை என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பாடல் நெருஜனின் மெல்லிய குரலில் கேட்கும் போது நாமே அந்த வலியில் துடிப்பது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது.
நனைகிறதே விழிக்கூட அழகிய வரிகளுடன் இந்த பாடல் ஆரம்பமாகிறது. தயான் ஷாவின் வரிகள் எப்போதும் ஒரு தனித்துவம் பெற்றவை.ஸ்விஸ் ரிதம்ஸ் மிகவும் அருமையாக இசையமைத்துள்ளார்.
Average Rating