செங்குன்றத்தில் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை…!!
Read Time:45 Second
செங்குன்றம் பாடியநல்லூர் மகாமேரு நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்தியா (வயது17). இவர் கடந்த 21–ந்தேதி வங்கிற்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. சத்தியாவை முருகேசன் பல இடங்களில் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை.
இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது காதலில் வீட்டை வீட்டு சென்றாரா என விசாரித்து வருகிறார்கள்.
Average Rating