பெரிய மேட்டில் பால் வியாபாரி வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை…!!

Read Time:47 Second

7079bada-3d6c-49ba-8592-8486325462ca_S_secvpfபெரியமேடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் அக்பர் (40). பால் வியாபாரி.

இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆம்பூர் சென்று இருந்தார். நேற்று இரவு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபுல் விமான நிலையம் அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி…!!
Next post போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு…!!