ஆட்டோ விபத்தில் சிறுமி பலி
Read Time:40 Second
கொட்டகலை ரொசிட்ட தோட்ட புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சாருகேஷி (வயது -6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.