ஆட்டோ விபத்தில் சிறுமி பலி

Read Time:40 Second

கொட்டகலை ரொசிட்ட தோட்ட புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சாருகேஷி (வயது -6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கைதுகள் மூலம் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தாதீர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்
Next post நொச்சிகாமம் சண்டியன் நள்ளிரவில் சுட்டுக் கொலை