வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு..!!

Read Time:1 Minute, 7 Second

Sri-Lanka-health-ministryவைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகளில் இரு வைத்தியர்கள் இருக்க வேண்டுமென்ற போதிலும் அநேகமான சந்தரப்பங்களில் ஒரு வைத்தியரே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.

எனவே குறித்த வைத்தியசாலைகளுக்கு மேலுமொரு வைத்தியர் வீதம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

இதன் கீழ் மூதூர்,கிண்ணியா,பருத்தித்துறை,வெல்லவாய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடளாவிய ரீதியில் இன்றும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் நீர் வழங்கல் சபை ஊழியர்கள்…!!
Next post பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை…!!