மனைவியின் இரு கைகளையும் வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது…!!

Read Time:57 Second

745தனது மனைவியின் இரு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சந்தேக நபர் ஒரவரை வந்துரப ஊரழலஹம்பிடிய தோட்ட பகுதியில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

53 வயதுடைய குறித்த பெண் கராபிடிய மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அவரது மனைவியின் தலைக்கு ஆயுதமொன்றால் தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

56 வயதுடைய குறித்த சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிய கடல் கொந்தளிப்பு : மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு…!!
Next post வங்காளதேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!