எகிப்தில் ராணுவ தாக்குதலில் 26 தீவிரவாதிகள் பலி – 25 பேர் கைது…!!

Read Time:1 Minute, 2 Second

67787071-2596-42c6-b1b6-5e0e56e60a4a_S_secvpfஎகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல் – ஆரீஷ் ஆகிய நகரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில் 26 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 25 பேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடுகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. சினாய் தீபகற்ப பகுதியில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. முன்னாள் அதிபர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட 2013–ம் ஆண்டிற்கு பிறகு 600 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காள தேசத்தில் நில நடுக்கத்திற்கு 3 பேர் பலி…!!
Next post பாகிஸ்தானில் வாகனங்கள் மோதியதில் சிலிண்டர் வெடித்து விபத்து: 14 பேர் பலி…!!