மரண தண்டனையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை (கடிதம் இணைப்பு)…!!
Read Time:33 Second
இலங்கையில் மரண தண்டனையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, ஆணைக்குழு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த கடிதம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
Average Rating