வவுனியாவில் வீதியை விட்டு விலகிய இரு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு…!!

Read Time:47 Second

imagesஇன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதானால் இப் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அயலவர்கள் இவ் இரு வாகனங்களையும் மீட்டெடுத்து போக்குவரத்தை வகமைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதிகள் வாழ்வில் தீராத துயரம்: துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கடலில் மூழ்கி 21 பேர் பலி…!!
Next post ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு…!!