இளம் கர்ப்பிணி பாலியல் துஷ்பிரயோகம்! பல்கலை விரிவுரையாளர் விளக்கமறியலில்…!!

Read Time:1 Minute, 47 Second

14069Untitled-89இளம் கர்ப்­பிணி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் கூறப்­படும் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வுரை­யாளர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

35 வய­தான விரி­வு­ரை­யாளர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்டு பலாங்­கொடை மாவட்ட நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் இம்­மாதம் 7ஆம் திக­தி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

29 வய­தான கர்ப்­பிணி ஒரு­வரின் முறைப்­பாட்­டுக்கு அமை­யவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சம­னலவெவ பொலிஸ் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை தந்­துள்ள 29 வய­து­டைய இளம் கர்ப்­பிணி, சப்­ர­க­முவ பல­்க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் ஒருவர் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

அந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் சந்­தேக நப­ரான 35 வய­து­டைய விரிவுரையாளரை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். சமனல வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா இலங்கை போக்குவரத்து சாரதி மீது தாக்குதல் முயற்சி…!!
Next post வடகொரியா அணுகுண்டு சோதனை: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது…!!