95 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்ததால் போபாலில் பரபரப்பு…!!

Read Time:1 Minute, 6 Second

8e642567-2fc2-460a-84af-2ff431e171a5_S_secvpfபோபாலில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து இன்று ஏர் இந்தியாவின் AI-435 விமானம் போபாலுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 95 பயணிகள் பயணம் செய்தனர். காலையில் அந்த விமானம் போபால் விமான நிலையத்தை நெருங்கியதும் தரையிறங்க ஆயத்தமானது.

அந்த விமானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஓடுதளத்தில் தரையிறங்கியதும் திடீரென விமானத்தின் டயர் வெடித்து சிதறியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், விமானியின் சாதுர்யத்தால் எந்த சிக்கலும் இன்றி சரியான இடத்தில் விமானம் நிலைநிறுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ரூ.3 கோடி செலவில் மாவோ சே துங்குக்கு 118 அடி உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை…!!
Next post “பறக்கும் தட்டு” குறித்த மர்மத்தின் உண்மையை வெளிப்படுத்துவாரா ஹிலாரி…?