அம்மாடியோ! இது என்ன புது வித்தையா இருக்கு…!!
Read Time:59 Second
உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வார்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள்.
அவ்வாறு திறமை என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால் பெண்கள் பலரும் தனக்குள் இருக்கும் திறமையையும், தைரியத்தையும் வெளிப்படுத்த விரும்புவதில்லை என்பதே உண்மையாகும்.
ஆனால் இங்கு சில பெண்கள் செய்யும் வேலையை பாருங்கள். முதலில் நான்கு நாற்காலியில் ஒருவர் மேல் ஒருவராக அமர்ந்து கொண்டனர் பிறகு அவர்களே நாற்காலியாக மாறும் காட்சியை நீங்களே பாருங்க.
Average Rating