65 வயது பெண்ணை ஏழு இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சித்த 40 வயது பெண்..!!

Read Time:1 Minute, 4 Second

download (4)பழைய கோபம் கார­ண­மாக 65 வய­தான வயோ­திபப் பெண்ணை ஏழு இடங்­களில் கத்­தியால் குத்தி கொலை செய்ய முயற்­சித்த 40 வயதுப் பெண்ணை இம்­மாதம் 18 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு நீதி­மன்ற நீதவான் டி.எம்.சீ.எம். தனன்­சூ­ரிய உத்­த­ர­விட்டார்.

சீதுவ லிய­னகே முல்­லையைச் சேர்ந்த அய்­ராங்­கனி சில்வா என்ற பெண்ணே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­வ­ராவார்.

கத்­திக்­குத்து காயங்­க­ளுக்­குள்­ளான இந்தப் பெண்ணும் சீது­வையைச் சேர்ந்­த­வ­ராவார்.

இவர் அபா­ய­க­ர­மான நிலையில் ராகமை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் போட்டியில் மாணவர்கள் கத்தியால் குத்தியதாக பிளஸ்–2 மாணவி நாடகம்..!!
Next post புகையிரதத்தில் மோதி வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி..!!