கணவரைக் கொன்ற மனைவி கைது…!!

Read Time:57 Second

ssssஅக்போபுர – கிதுல்உகுவ பிரதேசத்தில் கணவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்து முரண்பாடு வலுவடைந்தமையால் இவர் கழுத்தை நெறித்து தனது கணவரைக் கொலை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் 43 வயதான ஆணொருவரே பலியாகியுள்ளார். சந்தேகநபரான மனைவி 33 வயதான ஒருவராவார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயம் : மூவரினது நிலைமையும் கவலைக்கிடம்…!!
Next post பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை: வேடிக்கை பார்த்த பொலிசார்…!!