போலீஸ்காரர்களே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்வதை பாருங்கள்…!!

Read Time:1 Minute, 4 Second

police_drink_001.w245குடிபோதையில் தவறு செய்யும் நபர்களை தட்டி கேட்க வேண்டிய போலீஸ்காரர்களே குடிபோதையில் மக்களிடம் ரகளையில் ஈடுபடுகிறார்கள். இதை அங்கிருந்த மக்கள் கூட்டமாக திரண்டு தட்டிக்கேட்க வந்தனர்.

அப்போது அங்கு குடிபோதையில் இருந்த மூன்று போலீசாரை அங்கு வந்து காரில் ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்தேறியுள்ளது.

அனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இப்படிப்பட்ட சில போலீசாரால் தான் மற்ற போலீஸ்காரர்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது. கோயம்பேட்டில் நடந்தேறிய சம்பவத்தின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..!!
Next post விபச்சார வழக்கில் பிரபல நடிகை…!!