அனுமதி இன்றி கட்டிட நிர்மானித்தவர்கள் கைது…!!
Read Time:58 Second
சீகிரியா பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் ஒன்றை நிர்மாணித்த 3 பேர் அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகள் அதிகாரிகளால் இவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீகிரியா பிரதான வீதியில் உள்ள வனஜீவராசிகள் காரியாலயத்திற்கு நூறு மீற்றர் தொலைவில் இந்த சட்டவிரோத கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தாம் அனுமதி பெற்றிருப்பதாக கைதுசெய்யப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்..
சந்தேக நபர்கள் இன்று தம்புல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating