குட்டியை இழந்து உணர்ச்சியற்று கிடக்கும் தாய் திமிங்கலத்தை தேற்றும் ஆண் திமிங்கலம்: உணர்வுப்பூர்வமான வீடியோ…!!

Read Time:1 Minute, 23 Second

4b83dceb-a252-426b-8077-ecf3ac2d2674_S_secvpfயானைகள் கூட்டமாக செல்லும்போது தாய் உடன் செல்லும் குட்டியானை எதிர்பார்க்காமல் இறந்து விட்டால் தாய் யானை அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லாது. கண்ணீர் விட்டு தனது கவலையை வெளிப்படுத்தும். கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான் யானை சகஜ நிலைக்கு வரும். இப்படி சில சம்பவங்கள் நடைபெறுவதுண்டு.

இப்படி மெக்சிகோவில் ஒரு உணர்வுப்பூர்வமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஒரு தாய் திமிங்கலம் தனது குட்டியுடன் மகிழ்ச்சியாக நீந்தி வந்து கொண்டிருந்தது. அப்போது கில்லர் திமிங்கல கூட்டம் குட்டி திமிங்கலத்தை வேட்டையாடியது. இதை சற்றும் எதிர்பார்க்காத தாய் திமிங்கலம் தனது பிள்ளை இறந்த சோகத்தில் உணர்வற்றதாக தண்ணீரில் அப்படியே கிடக்கிறது. அதை ஆண் திமிங்கலம் சமாதானம் படுத்தி சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வை நீங்கள் பாருங்கள்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் ஈரான் பயணம் திடீர் ரத்து…!!
Next post தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான சாய் இங்-வென்…!!