பௌத்த தேரர்களுக்கான சட்டமூலம், மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி…!!

Read Time:45 Second

பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய பௌத்த புத்திஜீவிகள், நேற்று முதல் முறையாக ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று சீனக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன…!!
Next post இளம்பெண்ணை தாக்கிய இந்தி நடிகர் மீது வழக்குபதிவு…!!