பௌத்த தேரர்களுக்கான சட்டமூலம், மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி…!!
Read Time:45 Second
பௌத்த தேரர்களின் செயற்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய பௌத்த புத்திஜீவிகள், நேற்று முதல் முறையாக ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் மஹாசங்கத்தினரது ஆசீர்வாததுடன் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Average Rating