கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு (நிதர்சனம்.நெற் இணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி…. [email protected]
ஜம்மு பல்கலைக்கழகம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
அரபிக் கடலில் முழ்கிய கார்கோ கப்பலில் இருந்த நபர்களை இந்திய கப்பற்படையை சேர்ந்த ஹெலிகாப்டர் முலம் மீட்டனர்.
சுனிதா வில்லியம்சிற்கு சர்தார் வல்லப்பாய் பட்டேல் விஷ்வ பிரதீபா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கிருஷ்ணரின் பிறப்பை நினைவு கூறும் விதத்தில் குழந்தை ஒன்றை கூடையில் சுமந்து செல்லும் பக்தர்.
ஒரு தேங்காயில் இருந்து இரண்டு கன்றுகள் வந்துளளன. இது ஒரு அரிதான விஷயம்தான்.
புதுடெல்லியில் குரங்கு ஒன்று ஆப்பிளை ருசிக்கும் காட்சி.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமரை வரவேற்கும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி.
கொல்கட்டாவில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது, பல மண்பாண்டங்களை தலை மீது சுமந்தபடி இருசக்கர மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் புரிந்த கலைஞர்.