ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டவர் சிக்கினார்…!!

Read Time:43 Second

1233159104Untitled-1மீடியாகொட – களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் வசமிருந்த வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரை இன்று எல்பிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரக்கோணத்தில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்று தாய் தீக்குளிப்பு…!!
Next post இரா. சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுதியுள்ள உறுக்கமான கடிதம்…!!