பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை

Read Time:54 Second

benazir.jpgமுன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அலுவலகம் ஒன்று பலுசிஸ்தான் மாகாணத்தின் தொலை தூர கிராமத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிலர் அங்கிருந்த கட்சி ஊழியர்கள் 3 பேரை சுட்டுக் கொன்றார்கள். இந்த தாக்குதல் பழங்குடியினரின் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் தேர்தல் பிரச்சினையால்தான் தங்கள் கட்சியினரை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கையில் விடுதலைப்புலிகள் 24 பேர் பலி
Next post இறந்துபோன பெண்ணின் சொத்து ஆள் மாறாட்டம் செய்து அபகரிப்பு பள்ளிக்கூட தாளாளர் கைது