உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி…!!

Read Time:42 Second

47bcfcf2-ec18-4f2d-88dc-b3587ee19312_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு மற்றும் மூன்று வயது சிறுமிகள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இங்குள்ள கல்யான்பூர் கிராமத்தை சேர்ந்த ஷக்தி(4), ஷிம்லா(3) ஆகியோரின் சிதைந்த பிரேதங்களை கைப்பற்றியுள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தை உலுக்கிய கம்துனி கற்பழிப்பு-கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை…!!
Next post பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்…!!