பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்…!!

Read Time:1 Minute, 5 Second

TRTRTTTதனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று பகல் 01.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை – லுனாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மொரட்டுவை ரயில் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை தற்போது பொலிஸார் வசம் உள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற வேளை, சந்தேகநபர் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இவரை இன்று குழந்தையுடன் மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி…!!
Next post வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு…!!